/ தினமலர் டிவி
/ பொது
/ 7 வது மாடியில் இருந்து குதித்த தந்தை, பிள்ளைகள்: நடந்தது என்ன? Father, two children dies jump From
7 வது மாடியில் இருந்து குதித்த தந்தை, பிள்ளைகள்: நடந்தது என்ன? Father, two children dies jump From
தலைநகர் டில்லியில் நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது. டில்லி துவாரகா பகுதியில் 13வது செக்டாரில் Shapath ஷபாத் சொசைட்டி என்ற அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் இன்று காலை 10 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 8வது மற்றும் 9வது மாடியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு துறை வீரர்கள் 10க்கு மேற்பட்ட வண்டிகளில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஜூன் 10, 2025