/ தினமலர் டிவி
/ பொது
/ முல்லை பெரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை | Flood warning for people | Mullai periyaru
முல்லை பெரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை | Flood warning for people | Mullai periyaru
தென்காசி மாவட்டத்தில் 2 நாளாக கனமழை பெய்து வருகிறது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. குற்றால மெயின் அருவி மேலே உள்ள வனத்தில் இருந்து 6 வயது மதிக்கத்தக்க ஆண் யானை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இறந்து கிடந்தது.
டிச 14, 2024