உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பத்திரிகையாளர்கள் குரலை நெரிப்பது சரியா? Gundas Act | Savukku Sankar | High Court | Habeas Corpus Pe

பத்திரிகையாளர்கள் குரலை நெரிப்பது சரியா? Gundas Act | Savukku Sankar | High Court | Habeas Corpus Pe

பெண் போலீசாரை அவதூறு பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது தமிழக போலீசார் பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்தனர். கஞ்சா வைத்திருந்ததாகவும் வழக்கு உள்ளது. சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குண்டாஸ் போடப்பட்டதை எதிர்த்து சங்கரின் தாயார் கமலா ஐகோர்ட்டில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு விசாரித்தது.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ