உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தோழிக்கு கிப்ட் தர அம்மாவின் நகையில் கை வைத்த மகன் High School Student| Romance | to impress girlfr

தோழிக்கு கிப்ட் தர அம்மாவின் நகையில் கை வைத்த மகன் High School Student| Romance | to impress girlfr

டில்லி நஜப்கர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தமது தங்க செயின் 2, 2 கம்மல் 1 மோதிரம் ஆகியவை காணவில்லை என 3ம் தேதி போலீசில் புகார் கொடுத்தார். சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது சந்தேகப்படும்படி யாரும் வீட்டுக்குள் வரவில்லை என்பது தெரிந்தது. பெண்ணில் வீட்டில் இருப்பவர்களிடம் போலீசார் விசாரித்தனர். புகார் கொடுத்த பெண்ணின் 14 வயது மகன் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. 9-ம் வகுப்பு படிக்கும் அவனின் பள்ளி நண்பர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவன் புதிதாக ஒரு ஐபோன் வாங்கியதை நண்பர்கள் கூறினர். இந்த விஷயம் தெரிந்துகொண்ட மாணவன் எஸ்கேப் ஆனான். கண்டுபிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் உண்மையை சொன்னான்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை