உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காடேஸ்வராவிடம் போலீஸ் 2வது நாளாக விசாரணை: பரபரப்பு hindu munnani State President Kadateswara Subram

காடேஸ்வராவிடம் போலீஸ் 2வது நாளாக விசாரணை: பரபரப்பு hindu munnani State President Kadateswara Subram

1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 14ம்தேதி கோவை ஆர்எஸ்புரத்தில் நடந்தது. இதில் பேசும்போது, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பன்றி இறைச்சி சாப்பிடுவது பற்றி பேசியதாக கூறப்படுகிறது. வன்முறையை தூண்டும் வகையில் அவர் பேசியதாக, ஆர்எஸ்புரம் போலீசுக்கு புகார் வந்தது. அதனடிப்படையில் ஆர் எஸ் புரம் போலீசார் சம்மன் அனுப்பினர். போலீஸ் நிலையத்தில் நேற்று காடேஸ்வரா சுப்ரமணியம் ஆஜரானார். அவரிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

பிப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை