உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கள்ள தொடர்பு பற்றி விசாரணை; ரணகளமானது போலீஸ் நிலையம் kallakurichi women police station husband wif

கள்ள தொடர்பு பற்றி விசாரணை; ரணகளமானது போலீஸ் நிலையம் kallakurichi women police station husband wif

கணவன் மனைவிக்குள் நடக்கும் குடும்ப பிரச்னைகள் பெரும்பாலும் மகளிர் போலீஸ் நிலையத்துக்குதான் விசாரணைக்கு வரும். முதலில் இரு தரப்பையும் உட்கார வைத்து சமரசம் பேசுவார்கள். இரு தரப்பும் சமரசம் ஆகாத பட்சத்தில்தான் வழக்குபதிவு செய்து மேல் நடவடிக்கை எடுப்பார்கள். அந்த வகையில் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு ஒரு விவகாரம் வந்தது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள அணைகரை கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி 35. இவரது கணவர் சுரேந்திரன் 38. திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது.

மார் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ