வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த ஆளுமை இல்லாத ஆட்சியில் துளசிக்கு பதிலாக கஞ்சா தான் வளர்ப்பார்கள்.
எல்லாம் அப்பாவும் துணை அப்பாவும் இருக்கும் தைரியம்தான். விடுப்பா, விடுப்பா நம் கட்சி ஆளாய்தான் இருப்பான்.
மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் கஞ்சா செடி வளர்ப்பு? Kanja Plant | Chennai GH | TN Police
துளிர் விட்டு வளர்ந்த கஞ்சா செடி! எங்கு தெரியுமா? சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்துக்குள்ளே சுகாதாரத்துக்காக நூற்றுக்கணக்கான மரங்களும் நடப்பட்டுள்ளன.
இந்த ஆளுமை இல்லாத ஆட்சியில் துளசிக்கு பதிலாக கஞ்சா தான் வளர்ப்பார்கள்.
எல்லாம் அப்பாவும் துணை அப்பாவும் இருக்கும் தைரியம்தான். விடுப்பா, விடுப்பா நம் கட்சி ஆளாய்தான் இருப்பான்.