உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உத்தரகண்டில் நடந்தது இது தான்! விவரிக்கும் தமிழர்கள் | uttarakhand | landslide in uttarakhand | Tami

உத்தரகண்டில் நடந்தது இது தான்! விவரிக்கும் தமிழர்கள் | uttarakhand | landslide in uttarakhand | Tami

சிதம்பரத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்று உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அனைவரையும் விமானம் மூலம் சென்னை அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. கண் முன்னே நடந்த நிலச்சரிவில் இருந்து உயிர் பிழைத்தது எப்படி என அவர்கள் கூறியதாவது,

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ