/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலகல Madurai Collector advises to a farmer|Madurai
மதுரை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலகல Madurai Collector advises to a farmer|Madurai
மதுரை கலெக்டர் ஆபீசில் கலெக்டர் சங்கீதா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் எழுப்பிய கேள்விகள், குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது, பட்டா நிலத்துக்குள் ஓடை தண்ணீர் புகுந்து விடுகிறது. இது குறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஒரு விவசாயி புகார் சொன்னார்.
அக் 18, 2024