உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலகல Madurai Collector advises to a farmer|Madurai

மதுரை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலகல Madurai Collector advises to a farmer|Madurai

மதுரை கலெக்டர் ஆபீசில் கலெக்டர் சங்கீதா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் எழுப்பிய கேள்விகள், குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது, பட்டா நிலத்துக்குள் ஓடை தண்ணீர் புகுந்து விடுகிறது. இது குறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஒரு விவசாயி புகார் சொன்னார்.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை