வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அப்பா ஆட்சியா அப்படித்தான் இருக்கும்
ஸ்டாலின் விடியாத அராஜக ஆட்சிக்கு சங்கு ஊதி கொள்ளி போடுங்க மக்களே.
காவல்துறை பணம் வாங்கி குற்றங்களுக்கு, கண்டும் காணாமல் இருப்பதனால்தான் இந்த மாதிரி தைர்யமுள்ள இளைஞர்கள் தட்டி கேட்டு சாகிறார்கள் சாமி.
ரவுடிகளுக்கு பட்டப் பெயர் கொடுப்பது யார்? ரவுடிகள் அராஜகம் செய்கிறார்கள். இவர்களை தட்டி கேட்டால் கொலை வெறி தாக்குதல். பின்னர் எப்படி இவர்கள் மீது புகார் கொடுப்பார்கள்? எனவே காவல் துறையினரே இரவு ரோந்து செல்ல வேண்டும். புகார் கொடுப்பவர்கள் விவரத்தை வெளியில் தெரியப்படுத்த கூடாது.