/ தினமலர் டிவி
/ பொது
/ முதல் கட்ட விசாரணையில் வெளி வந்த தகவல்! | Mohanur Police | Investigation | Namakkal
முதல் கட்ட விசாரணையில் வெளி வந்த தகவல்! | Mohanur Police | Investigation | Namakkal
நாமக்கல் மோகனூர் அருகே ஈச்சவாரி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். இரு மதியம் 12 மணி அளவில் அருள்தாஸ் நாமக்கல்லில் இருந்து இறைச்சி வாங்கி கொண்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் சரக்கு ஆட்டோவில் காத்திருந்த 4 பேர் கும்பல் அருள் தாஸை வழிமறித்தனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றவரை துரத்தி வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த கும்பல் சரக்கு வாகனத்தையும், அரிவாள்களையும் போட்டு விட்டு தப்பி ஓடியது.
ஆக 05, 2025