உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாக்கு வங்கிக்காக பிளவுவாத அரசியல் செய்கிறது திமுக Nainar nagendran| Tiruparankundram| deepam| mk st

வாக்கு வங்கிக்காக பிளவுவாத அரசியல் செய்கிறது திமுக Nainar nagendran| Tiruparankundram| deepam| mk st

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது அறிக்கை: ஐகோர்ட் உத்தரவிட்ட பிறகும் கூட திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றவிடாமல் தடுத்துவிட்டு, அதே மலையின் மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்திற்கு மட்டும் அனுமதி அளித்துள்ள திமுக அரசின் இந்துமத வெறுப்பு கடும் கண்டனத்திற்குரியது.

டிச 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை