உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பணத்துக்காக தேசத் துரோக வேலை செய்த CRPF வீரர் NIA arrests CRPF personnel|spying for pakistan| crpf

பணத்துக்காக தேசத் துரோக வேலை செய்த CRPF வீரர் NIA arrests CRPF personnel|spying for pakistan| crpf

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக CRPF எனப்படும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் மோதி ராம் ஜாட் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்து உள்ளனர். இவர், தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை, பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரிகளுக்கு பகிர்ந்து வந்துள்ளார். கடந்த 2023ல் இருந்து, உளவு பார்க்கும் வேலையை மோதி ராம் செய்து வந்துள்ளார். அதற்காக, பாகிஸ்தானில் உள்ள இந்திய வம்சாவளியினர் மூலம் பல வழிகளில் பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பணியில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு இருக்கிறார்.

மே 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை