உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேர்தல் பத்திர மோசடி புகாரில் நிர்மலா மீது வழக்கு பதிய உத்தரவு | Nirmala sitharaman | Electoral bon

தேர்தல் பத்திர மோசடி புகாரில் நிர்மலா மீது வழக்கு பதிய உத்தரவு | Nirmala sitharaman | Electoral bon

கட்சிகளுக்கு கருப்பு பணத்தை நன்கொடையாக வழங்கும் முறையை ஒழிக்க மத்திய பாஜ அரசு தேர்தல் பத்திரங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனால் இதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி தேர்தல் பத்திர முறையை சுப்ரீம்கோர்ட் சமீபத்தில் ரத்து செய்தது. மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டி பாஜ தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதுதொடர்பாக ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பு, பெங்களூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் ஏப்ரலில் மனு ஒன்று தாக்கல் செய்தது.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை