உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா பற்றி பேசி பாக் பிரதமர் கதறல் | pak pm shehbaz sharif | india vs pakistan | pahalgam attack

இந்தியா பற்றி பேசி பாக் பிரதமர் கதறல் | pak pm shehbaz sharif | india vs pakistan | pahalgam attack

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், கத்தார், சவுதி நாடுகளை தொடர்ந்து பிரிட்டனுக்கு போனார். அங்கு வசிக்கும் பாகிஸ்தானியர்கள் முன்பு இந்தியாவுடனான உறவு பற்றி பரபரப்பான விஷயங்களை பேசினார். அவர் கூறியது: இந்தியாவும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருக்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் காஷ்மீர் பிரச்னையை தீர்க்காமல், இந்த உறவை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியாது. காஷ்மீர் மக்கள் சிந்திய ரத்தம் வீணாக போகக்கூடாது.

செப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை