உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தரமில்லாத பதக்கங்களை மாற்றித்தர சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு

தரமில்லாத பதக்கங்களை மாற்றித்தர சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த ஆண்டு 33 வது ஒலிம்பிக் போட்டி, நடைபெற்றது. 206 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 117 பேர் பங்கேற்றனர். இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்கள் கிடைத்தன. பதக்கம் வாங்கிய 4 மாதங்களில் அவை நிறம் மாறி, துருபிடித்து விட்டதாகவும், தரமற்ற பதக்கங்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தெரிவித்தார். மல்யுத்த வீரர் அமன் ஷெராவத்தும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை