வாசகர்கள் கருத்துகள் ( 3 )
2024ல் நடந்த முடிந்த TET தேர்வில் தகுதித்தேர்வு, நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கவில்லை என தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் ஒரு பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வாரத்தில் 3 நாட்கள் பணி ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம். இந்த ஆசிரியர்களுக்கு 12,500 சம்பளமே அதிகம் என்கிறார்கள் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள். தற்போது 15 ஆயிரம் வழங்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. பல தனியார் பள்ளிகளில் PG Assistant உள்ளிட்ட பணிகளுக்கே 10 ஆயிரம் சம்பளத்தை கொடுத்து சனி, அரசு விடுமுறைகளிலும் விடுமுறை அளிக்காமல் ஆசிரியர்களை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள், நோகாமல் நொங்கு சாப்பிட ஆசைப்படும் இவர்களை எதன் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய போகிறீர்கள். தகுதி தேர்வு வைக்கப்போகிறீர்களா, இல்லையென்றால் ஓட்டுக்கு ஆசைப்பட்டு பட்டங்களை பெற்று ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேட்டு வைக்கப்போகிறீர்களா.
தி மூ க வின் பச்சை துரோகம் நியமனத்திற்கான அனைத்து தகுதிகளும் இருந்து தான் நியமிக்கப்பட்டனர் இதற்கெல்லாம் பாடம் புகட்டும் நேரம் வெகு தொலைவில் இல்லை
1. பகுதி நேர ஆசிரியர்களின் கல்வி தகுதி 2. ஒன்றிய அரசு விதிகளின் படி TET தேர்ச்சி உள்ளதா 3 . வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனமா 4 . எந்த மாதிரியான ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டனர்