உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கணவனை கொன்று சாக்குமூட்டையில் கட்டி புதரில் வீசிய மனைவி | Erode | Perundurai police | Murder Case

கணவனை கொன்று சாக்குமூட்டையில் கட்டி புதரில் வீசிய மனைவி | Erode | Perundurai police | Murder Case

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வயது 36. பரோட்டா மாஸ்டா். இவரது மனைவி பரிமளா வயது 34, இ-சேவை மையம் நடத்தி வருகிறார். ஸ்ரீதர் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக கார்த்திகேயன் வயது 42 வேலை பார்த்து வந்தார். அவருடன் ஸ்ரீதருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆகினர்.

நவ 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை