/ தினமலர் டிவி
/ பொது
/ கதறிய பூர்ணசந்திரன் தாய்: பிரதமர் மோடி முன் கண்ணீர் விட்ட குடும்பம் | PM Modi | Poorana Chanran fami
கதறிய பூர்ணசந்திரன் தாய்: பிரதமர் மோடி முன் கண்ணீர் விட்ட குடும்பம் | PM Modi | Poorana Chanran fami
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டும், தமிழக அரசு ஏற்க மறுத்தது. இதை கண்டித்தும், தீபம் ஏற்றக்கோரியும் மதுரையைச் சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். அவரது குடும்பத்திற்கு பாஜ, இந்து அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் நிதி உதவிகளை வழங்கினர்.
மார் 03, 2026