உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காவல் நிலையம் சென்ற ஆர்.பி.உதயகுமார் பாதி வழியில் கைது | Police station attack | R.B.Udhayakumar | E

காவல் நிலையம் சென்ற ஆர்.பி.உதயகுமார் பாதி வழியில் கைது | Police station attack | R.B.Udhayakumar | E

மதுரை பேரையூர் தாலுக்காவிற்குட்பட்ட வே.சத்திரப்பட்டியில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. ஒரு கொலை வழக்கு தொடர்பாக சத்திரப்பட்டி போலீசார், போராளி பிரபாகரன் என்பவர் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றுள்ளனர். அப்போது அவர் வீட்டில் இல்லாததால் அவரது தந்தையை விசாரித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. தான் வீட்டில் இல்லாதபோது போலீசார் அத்துமீறி நுழைந்து தந்தையை மிரட்டியதாக கூறி மது போதையில் நேற்றிரவு கூட்டாளியுடன் சத்திரப்பட்டி காவல் நிலையம் சென்றுள்ளார்.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை