உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மறியல் நடக்கும் போதே மகளுடன் டூவீலரில் விழுந்த பெண் | Pothole Crisis | Road Accident | Public Protes

மறியல் நடக்கும் போதே மகளுடன் டூவீலரில் விழுந்த பெண் | Pothole Crisis | Road Accident | Public Protes

திருவாரூர், கீழக்காவாதுக்குடி அடுத்துள்ள ஈபி காலனி, சேந்தமங்கலத்தில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. குறிப்பாக திருவாரூர்-மயிலாடுதுறை ரோடு மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, சென்னை செல்லும் வாகனங்கள் இந்த வழியாக போகிறது.

டிச 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ