/ தினமலர் டிவி
/ பொது
/ கடிதம் எழுதினா கடமை முடிந்ததா முதல்வரே?: பிரேமலதா கேள்வி premalatha vijayakanth| dmdk| mk stalin| dm
கடிதம் எழுதினா கடமை முடிந்ததா முதல்வரே?: பிரேமலதா கேள்வி premalatha vijayakanth| dmdk| mk stalin| dm
1 ஏக்கரில் மா சாகுபடி செய்ய 41,000 ரூபாய் செலவாகிறது. ஆனால் விவசாயிகளுக்கு 18,000 தான் வருவாயாக கிடைக்கிறது. மாம்பழ தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு 53,000 இழப்பு ஏற்படுகிறது. மா விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு மானியம் தர வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தினார்.
ஜூன் 30, 2025