/ தினமலர் டிவி
/ பொது
/ நாய்க்கடிக்கு சிகிச்சை பெறாத இளைஞர் திடீர் மரணம்: பரபரப்பு | dhivakar dies rabies | Arakkonam
நாய்க்கடிக்கு சிகிச்சை பெறாத இளைஞர் திடீர் மரணம்: பரபரப்பு | dhivakar dies rabies | Arakkonam
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மோசூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது மகன் திவாகர் (19). இவர் பிளஸ் டூ வரை படித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்தார். 3 வருடங்களுக்கு முன் தெருவில் நடந்து சென்ற திவாகரை நாய் கடித்தது. ஆனால், அவர் அதை கண்டுகொள்ளவில்லை. டாக்டரிடம் சென்று உரிய சிகிச்சையை முறையாக அவர் எடுக்கவில்லை. மருத்துவமனைக்கு செல்லும்படி குடும்பத்தினரும் நண்பர்களும் அறிவுரை கூறியும் திவாகர் கேட்கவில்லை.
டிச 22, 2025