உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கக் கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: 5 விசைப் படகுகள் பறிமுதல் | Fishermen

வங்கக் கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: 5 விசைப் படகுகள் பறிமுதல் | Fishermen

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே வங்கக் கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 30 பேரை நேற்றிரவு கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அக் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி