உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீன்வள அமைச்சரை பேசவிடாமல் பதிலளித்த சேகர்பாபு | Minister Anitha R. Radhakrishnan | Minister Sekar b

மீன்வள அமைச்சரை பேசவிடாமல் பதிலளித்த சேகர்பாபு | Minister Anitha R. Radhakrishnan | Minister Sekar b

வட சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இரண்டு ஆண்டுகளாக சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடக்கிறது மீன்வள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலைய அமைச்சர் சேகர்பாபு பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் துறைமுக திட்டம் தொடர்பாக மீன்வள அமைச்சர் என்ன பேச வேண்டும் என அனைவர் முன்பும் அமைச்சர் சேகர்பாகவும், எம்எல்ஏ கே பி சங்கரும் சொல்லி கொடுத்ததை அப்படியே ஒப்பித்தார்.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !