உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீர்நிலை அருகே உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்! southwest monsoon | Ooty | Covai

நீர்நிலை அருகே உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்! southwest monsoon | Ooty | Covai

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், திருநெல்வேலி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில், மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. குனியமுத்துார் மின் நகரில் பெரிய வேப்ப மரம் விழுந்து மின்கம்பம், வீட்டின் காம்பவுன்ட் சுவர் சேதமடைந்தது.

மே 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி