உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாய்க்காக ஆள்மாறாட்டம்; மகள் சிக்கியது எப்படி? பரபரப்பு SSLC public exams tamilnadu 9 lakh students

தாய்க்காக ஆள்மாறாட்டம்; மகள் சிக்கியது எப்படி? பரபரப்பு SSLC public exams tamilnadu 9 lakh students

நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன் தமயந்தி பள்ளியில் ஆங்கில பாடத்துக்கான தேர்வு இன்று நடந்தது. பள்ளி மாணவ, மாணவிகள் தவிர தனித்தேர்வர்களும் தேர்வு எழுதினர். தேர்வு தொடங்கியவுடன் தேர்வு அறை கண்காணிப்பாளர் வினா மற்றும் விடைத்தாள்களை விநியோகித்துவிட்டு, தேர்வு எழுத வந்த தனித்தேர்வர்களிடம் கையொப்பம் பெற்றார். அப்போது ஒரு இளம்பெண் முக கவசம் அணிந்து இருந்தார்.

ஏப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை