/ தினமலர் டிவி
/ பொது
/ தெருநாய்கள் பராமரிப்பில் தேசிய கொள்கை வகுக்க ஆலோசனை கேட்பு Supreme Court on Stray dogs| Delhi Str
தெருநாய்கள் பராமரிப்பில் தேசிய கொள்கை வகுக்க ஆலோசனை கேட்பு Supreme Court on Stray dogs| Delhi Str
டில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருவில் நடந்து செல்வோரை நாய்கள் விரட்டி கடிப்பதால் ரேபிஸ் நோய்க்கு ஆளாவதாக செய்திகள் வெளியாகின. அதனடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. டில்லியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைக்க கடந்த 11ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. டில்லி மாநில அரசு, மாநகாரட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இதற்கான நடவடிக்கையை எடுக்கலாம் என கோர்ட் கூறியது.
ஆக 22, 2025