உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காரை மோதி விட்டு தப்பி ஓடிய கடலூர் ஆசாமிகள் drunk and drive 2 arrest

காரை மோதி விட்டு தப்பி ஓடிய கடலூர் ஆசாமிகள் drunk and drive 2 arrest

கள்ளக்குறிச்சி அருகே சென்னை புறவழிச்சாலையில் தனியார் சலவையகம் உள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த மாடூர் கிராமத்தைச் சேர்ந்த வேம்பு, சுமித்ரா, ராஜகுமாரி, கவிதா ஆகியோர் நேற்றிரவு வேலை முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்டனர். சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, தாறுமாறான வேகத்தில் ஒரு கார் வந்தது. முன்னால் சென்ற பைக் மீது மோதி விட்டு, 4 பெண்கள் மீதும் மோதியது. பிறகு சாலையோர மணல் திட்டில் மோதி நின்றது. பைக்கை ஓட்டி வந்த பாலு 44, மற்றும் 4 பெண்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ