உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடுக்கடலில் தொடரும் அவலம்; நஷ்டத்துடன் திரும்பிய மீனவர்கள்

நடுக்கடலில் தொடரும் அவலம்; நஷ்டத்துடன் திரும்பிய மீனவர்கள்

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். தனுஷ்கோடி அருகே 50க்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர். 20க்கு மேற்பட்ட படகுகளில் விரிக்கப்பட்டு இருந்த மீன்பிடி வலைகளை அறுத்து வீசியுள்ளனர். ஒரு விசைப்படகுடன் காந்திவேல், செல்வம், ஈஸ்வரன், செய்யது இப்ராஹிம், கல்யாணராமன் உள்ளிட்ட 8 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

ஜூன் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை