/ தினமலர் டிவி
/ பொது
/ 3 நாட்கள் சடலத்தை அடக்கம் செய்ய விடாததால் பரபரப்பு! | Telangana | Daughters fight | dead mother | bu
3 நாட்கள் சடலத்தை அடக்கம் செய்ய விடாததால் பரபரப்பு! | Telangana | Daughters fight | dead mother | bu
தாயின் உடலை வைத்து மகள்கள் செய்த செயல்! நகை, பணத்துக்காக இப்படியா அடித்து கொள்வது? தெலங்கானா சூரியபேட்டை மாவட்டம் ஆத்மகூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது பொடிலி நரசம்மா. உடல்நலக்குறைவால் அக்டோபர் 14ம் தேதி இறந்தார். ஃப்ரீசர் பாக்ஸில் நரசம்மாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் நரசம்மாவின் இறுதி சடங்குக்கு வந்தனர்.
அக் 17, 2025