திருப்பரங்குன்றம் மலையை சுற்றி வீடுகளில் விளக்கேற்றிய பெண்கள்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என ஐகோர்ட் மதுரை கிளை 3 முறை அனுமதி அளித்து உத்தரவிட்டும் திமுக அரசு தீபம் ஏற்ற விடவில்லை. மாறாக, ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீட்டு உள்ளது. இச்சூழலில், ஐகோர்ட் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, மலையை சுற்றி உள்ள கிராமங்களில் மக்கள் தங்கள் வீடுகள் முன் தீபங்கள் ஏற்றினர்.
டிச 08, 2025