வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எதுக்கு மூஞ்சியெ மறைச்சிக்கிட்டு பேசணும். பல வருஷத்துக்கு முன்பு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதற்கு புகார் பதிவு செய்தது என்ன ஆனது. அஜீத் குமார் வழக்கில் இவளையும் விசாரிக்க வேண்டும் அல்லவா. இவளே முக்கிய குற்றவாளி..
யப்பா, பெரிய கருப்பு உனக்காவது காரணம் தெரியுமா? நான் சாமி பெரிய கருப்பனைச் சொன்னேன்
நைனாவோட அவல ஆட்சி ஒழிஞ்சாதான் விடியல்.