உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சம்பவத்தன்று இரவு நிகிதா பேசிய வீடியோ: வலுக்கும் சந்தேகம் | Thirupuvanam Ajith Kumar | Madappuram

சம்பவத்தன்று இரவு நிகிதா பேசிய வீடியோ: வலுக்கும் சந்தேகம் | Thirupuvanam Ajith Kumar | Madappuram

சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் ஊழியர் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. ஆரம்பத்தில் 9 சவரன் நகை காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் தான் சம்பவத்தின் ஆரம்ப புள்ளி என கருதப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே திருட்டு புகார் கொடுத்த டாக்டர் நிகிதாவுக்கும், அஜித்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் இரவு நிகிதா பேசியதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

ஜூலை 02, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Selvaraj
ஜூலை 03, 2025 16:26

எதுக்கு மூஞ்சியெ மறைச்சிக்கிட்டு பேசணும். பல வருஷத்துக்கு முன்பு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதற்கு புகார் பதிவு செய்தது என்ன ஆனது. அஜீத் குமார் வழக்கில் இவளையும் விசாரிக்க வேண்டும் அல்லவா. இவளே முக்கிய குற்றவாளி..


Mani . V
ஜூலை 03, 2025 04:19

யப்பா, பெரிய கருப்பு உனக்காவது காரணம் தெரியுமா? நான் சாமி பெரிய கருப்பனைச் சொன்னேன்


Bhakt
ஜூலை 03, 2025 00:11

நைனாவோட அவல ஆட்சி ஒழிஞ்சாதான் விடியல்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை