/ தினமலர் டிவி
/ பொது
/ பெண் விஏஓவுக்கு நடந்தது என்ன? சோக சம்பவம் | Thiruvallur | Keerappakkam VAO | VAO News | Investigatio
பெண் விஏஓவுக்கு நடந்தது என்ன? சோக சம்பவம் | Thiruvallur | Keerappakkam VAO | VAO News | Investigatio
திருவள்ளூர் பொன்னேரி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் அருணா வயது 27. கீரப்பாக்கம் கிராமத்தில் விஏஓவாக பணி புரிந்து வந்தார். பொன்னேரி பாக்கம் கிராம விஏஓ சிவபாரதியை காதலித்து வந்ததாகவும், அருணாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 29ம் தேதி அருணா வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை குடித்ததாக அவரது பெற்றோர் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஜன 02, 2026