இப்பவே எது வேணாலும் நடக்கலாம்: கதறிய தம்பதி | Tirunelveli | Love Marriage
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன், வயது 35. தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுதிறனாளி முத்துஅருளியை காதலித்து வந்தார். காதலுக்கு சிவசுப்ரமணியத்தின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 2017ல் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடிகள் கோயிலில் திருமணம் செய்தனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்திருமணமும் செய்து கொண்டனர். திருநெல்வேலி பேட்டை பகுதியில் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
ஏப் 28, 2025