/ தினமலர் டிவி
/ பொது
/ பதற வைக்கும் சம்பவத்தில் என்ன நடந்தது? சிறுவனும் சிக்கினான் | Tirupathur | Tirupathur Theft
பதற வைக்கும் சம்பவத்தில் என்ன நடந்தது? சிறுவனும் சிக்கினான் | Tirupathur | Tirupathur Theft
திருப்பத்தூர் மாவட்டம் தாதகுள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி விஜயலட்சுமி, வயது 64. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வெளியூரில் செட்டில் ஆகி விட்டனர். சில மாதங்களுக்கு முன்பு வரை விஜயலட்சுமி கூண்டில் வைத்து வளர்க்கும் பறவைகளை விற்று வந்தார். இப்போது அந்த தொழில் செய்வதில்லை. நவம்பர் 28ம் தேதி வீரமணி கட்டட வேலை தொடர்பாக வெளியில் போயிருந்தார். விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த மூன்று பேர் கதவை தட்டி பறவை வேண்டும் என கேட்டுள்ளனர். வெளியே வந்த அவர், இப்போது பறவை விற்பதில்லை. நீங்க கிளம்புங்கள் என கூறியுள்ளார்.
டிச 06, 2024