/ தினமலர் டிவி
/ பொது
/ ஜனாதிபதி மாளிகை உபசரிப்பால் மெய்சிலிர்த்த யோகநாதன் Tree man of India Yoganathan| Covai Bus conductor
ஜனாதிபதி மாளிகை உபசரிப்பால் மெய்சிலிர்த்த யோகநாதன் Tree man of India Yoganathan| Covai Bus conductor
கோவையை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் யோகநாதன். சுற்றுச்சூழல் ஆர்வலரும் கூட. இவர், 36 ஆண்டுகளாக அரசு பள்ளி, கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டதுடன், அவற்றை தொடர்ந்து பராமரித்து வருகிறார். பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி, பசுமையை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். யோகநாதனின் செயலை பாராட்டி, டில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அவரை நேரில் அழைத்து கவுரவித்தார். ராஷ்டிரபதி பவன் அனுபவம் குறித்து யோகநாதன் நம்மிடம் பகிர்ந்தார்.
ஆக 19, 2024