உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரைவருக்கு துயரம்: பொங்கி எழுந்த திருச்சி மக்கள் Trichy shock death electrocution man dies Thiru

டிரைவருக்கு துயரம்: பொங்கி எழுந்த திருச்சி மக்கள் Trichy shock death electrocution man dies Thiru

தேசிய நெடுஞ்சாலையை நினைத்த இடத்தில் கடக்க முடியாது. பஸ் ஸ்டாப் உள்ள இடத்தில் மட்டுமே சாலையை கடக்க வழி உள்ளது. நேற்றிரவு தினேஷ் வயது 28 என்பவர், திருவெறும்பூரில் உள்ள டோல்கேட் அருகே சென்டர் மீடியனை தாண்டி சாலையை கடக்க முயன்றார். சப்போர்ட்டுக்காக மின் கம்பத்தில் கையை வைத்தபோது, மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இறந்தார்

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ