உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிடிக்க வந்த SIக்கு குத்து ஆசாமியை தேடும் போலீஸ் | villupuram police crime | sand mafia

பிடிக்க வந்த SIக்கு குத்து ஆசாமியை தேடும் போலீஸ் | villupuram police crime | sand mafia

விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களில் மணல் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடற்கரையோர கிராமங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் ரோந்து செல்கின்றனர். கடந்த மாதம் பிடாகம் பகுதியில் மணல் மாபியா கும்பலை சேர்ந்த சுதாகர், மணல் கடத்தலி்ல ஈடுபட்டான். போலீசார் மணல் கடத்திய வாகனத்தை மடக்கினர். ஆனால் சுதாகர் தப்பி ஓடி விட்டான்.

அக் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை