/ தினமலர் டிவி
/ பொது
/ மக்கள் வீதிக்கு வந்தால் நாடு எப்படி முன்னேறும்? Vinesh Phogat at Farmers Protest|Haryana Farmers
மக்கள் வீதிக்கு வந்தால் நாடு எப்படி முன்னேறும்? Vinesh Phogat at Farmers Protest|Haryana Farmers
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் - ஹரியானா எல்லையான சம்பூவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 200வது நாள் போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அவருக்கு விவசாயிகள் வீரவாள் பரிசளித்தனர்.
ஆக 31, 2024