/ தினமலர் டிவி
/ பொது
/ எத்தனை உடல்கள் மீட்பு: கேரள ஏடிஜிபி சிறப்பு பேட்டி | Wayanad Landslides Drone footage
எத்தனை உடல்கள் மீட்பு: கேரள ஏடிஜிபி சிறப்பு பேட்டி | Wayanad Landslides Drone footage
வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் காயம்பட்ட 200க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள், நிலச்சரிவில் சிக்கியவர்கள் என இன்னும் 300 பேர் மாயமாகியிருப்பதாக கேரள அரசு சொல்கிறது.
ஆக 02, 2024