/ தினமலர் டிவி
/ பொது
/ உணவு தேடி ஊருக்குள் நுழையும் யானைகள் Wild animals looking for food and water|Gudalur
உணவு தேடி ஊருக்குள் நுழையும் யானைகள் Wild animals looking for food and water|Gudalur
நீலகிரி மாவட்டம் முதுமலையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகள் குறிப்பாக யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தண்ணீர், உணவு தேடி யானைகள் இரவில் முதுமலையை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. தொரப்பள்ளி கிராமத்தில் நுழைந்த மக்னா யானை, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஹாயாக வலம் வந்தது. உணவு தேடி அலைந்த யானை சலையோரம் கிடந்த குப்பைகளை கிளறி சாப்பிட்டது.
மே 06, 2024