/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உணவுக்காக சகதியில் போராடும் ஆந்திர மக்கள் | Andhra flood | Heavy rain | People waiting for food
உணவுக்காக சகதியில் போராடும் ஆந்திர மக்கள் | Andhra flood | Heavy rain | People waiting for food
ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை அந்த மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் உணவுக்காக தவிக்கின்றனர். விஜயவாடாவில் வம்பே காலனியில் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் சேற்றில் வீசப்படுகின்றன. அப்பகுதி மக்கள் சேற்றில் விழுந்த உணவு, தண்ணீருக்காக போராடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
செப் 04, 2024