உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேர்தல் தொடர்பான பஞ்சாங்க கணிப்பு பலிக்குமா? எகிறும் எதிர்பார்ப்பு | ArcotPanchangam

தேர்தல் தொடர்பான பஞ்சாங்க கணிப்பு பலிக்குமா? எகிறும் எதிர்பார்ப்பு | ArcotPanchangam

தமிழகத்தில் வரும் 23ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் தற்போது, பராபவ ஆண்டு ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தகவல், பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதில், இந்த ஆண்டு நடைபெற உள்ள பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் அரசியல் குறித்து ஒரு குறிப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு கருத்துக் கணிப்புகள், ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ஜெயிக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், பஞ்சாங்கத்தில், உலகளாவிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

ஏப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி