உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 20 நாட்களாக பாக். வசம் இருந்த பிஎஸ்எப் வீரர் மீட்பு BSF Jawan Pawan Kumar returned India| BSF Jawan

20 நாட்களாக பாக். வசம் இருந்த பிஎஸ்எப் வீரர் மீட்பு BSF Jawan Pawan Kumar returned India| BSF Jawan

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிஎஸ்எப் வீரர் பவன் குமார் ஷா. பஞ்சாபின் பெரோஸ்பூர் அருகே பணியில் ஈடுபட்டிருந்தார். ஏப்ரல் 23ல், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறுதலாக பாக்., எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ