/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அலட்சியம் காட்டிய அனைவரும் பொறுப்பு! வலுக்கும் கண்டனம் | EPS | Jagaber Ali | Vengalur | Thirumayam
அலட்சியம் காட்டிய அனைவரும் பொறுப்பு! வலுக்கும் கண்டனம் | EPS | Jagaber Ali | Vengalur | Thirumayam
புதுக்கோட்டையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜெபகர் அலி. திருமயம் தாலுகாவில் கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தார் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 17ம் தேதி அவர் பைக்கில் செல்லும் போது லாரி மோதி இறந்தார். இறப்பதற்கு முன் அவர் பேசி வெளியிட்ட வீடியோவும் வைரலானது.
ஜன 20, 2025