/ தினமலர் டிவி
/ அரசியல்
/ துரோகம் செய்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி | Huband Cheated Wife | Wrong Affair | Husband trap
துரோகம் செய்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி | Huband Cheated Wife | Wrong Affair | Husband trap
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் எல்.பி.நகரை சேர்ந்தவர்கள் பிரசாந்த் - ஸ்வேதா தம்பதி. திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஸ்வேதாவின் தந்தை இறந்த பிறகு கருணை அடிப்படையில் அவரது அரசு பள்ளி ஆசிரியர் பணி ஸ்வேதாவுக்கு கிடைத்தது. பிரசாந்த் பிசினஸ் செய்வதாக கூறி சரியான வருமானம் இல்லாமல் இருந்த நிலையில் ஸ்வேதாவுக்கு அரசு வேலை கிடைத்ததும் குடும்ப சூழ்நிலை மாறியது.
மார் 06, 2025