உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமைச்சர்களுக்கு குழப்பம் ஏன்? அண்ணாமலை கடும் தாக்கு | karur stampede | Annamalai bjp | Dmk Ministers

அமைச்சர்களுக்கு குழப்பம் ஏன்? அண்ணாமலை கடும் தாக்கு | karur stampede | Annamalai bjp | Dmk Ministers

எத்தனை மேஜைகளில் போஸ்ட் மார்ட்டம் நடந்தது? அமைச்சர்கள் முரண் அண்ணாமலை அட்டாக் கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்தனர். அவர்களது உடல்களை இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்து அதிகாலையில் குடும்பத்தினரிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். இதுபற்றி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். கரூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய எத்தனை டேபிள்கள் இருக்கிறது? இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்து உடல்களை ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என நீதிபதிகள் சரமாரி கேள்வி கேட்டனர்.

அக் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை