வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதையாவது நியூஸ் சானலில் போடுவார்களா என்று தெரியவில்லையே
அமைச்சர்களுக்கு குழப்பம் ஏன்? அண்ணாமலை கடும் தாக்கு | karur stampede | Annamalai bjp | Dmk Ministers
எத்தனை மேஜைகளில் போஸ்ட் மார்ட்டம் நடந்தது? அமைச்சர்கள் முரண் அண்ணாமலை அட்டாக் கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்தனர். அவர்களது உடல்களை இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்து அதிகாலையில் குடும்பத்தினரிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். இதுபற்றி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். கரூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய எத்தனை டேபிள்கள் இருக்கிறது? இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்து உடல்களை ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என நீதிபதிகள் சரமாரி கேள்வி கேட்டனர்.
இதையாவது நியூஸ் சானலில் போடுவார்களா என்று தெரியவில்லையே