உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சுப்ரீம் கோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: தந்தை நம்பிக்கை | kolkata woman doctor case | sandeep ghosh

சுப்ரீம் கோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: தந்தை நம்பிக்கை | kolkata woman doctor case | sandeep ghosh

கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 9ம்தேதி இளம் பெண் டாக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை பலாத்காரம் செய்து கொன்றதாக, மருத்துவமனையில் காவல் பணியில் இருந்த போலீஸ் தன்னார்வலர் சஞ்சய் ராயை போலீஸ் கைது செய்தது. சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் பெண் டாக்டரின் நக இடுக்கில் இருந்த சஞ்சய் ராயின் டிஎன்ஏ ஆகியவற்றின் அடிப்படையில் அவன் கைது செய்யப்பட்டான். சஞ்சய் ராய் மட்டுமல்ல; இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என பெண் டாக்டரின் தோழி குற்றம் சாட்டினார்.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை