/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஓட்டெடுப்புக்கு பின் JPCக்கு அனுப்பப்பட்ட ONOE மசோதா One Nation One election Debate| Parliament
ஓட்டெடுப்புக்கு பின் JPCக்கு அனுப்பப்பட்ட ONOE மசோதா One Nation One election Debate| Parliament
நாடு முழுதும் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், அரசியல் சாசனத்தில் 129வது திருத்தம் செய்வதற்கான மசோதாவை, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக்சபாவில் அறிமுகம் செய்தார். மசோதா மீது எம்பிக்கள் விவாதித்தனர். முதலில் காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி பேசினார். ஆரம்பத்திலேயே இந்த மசோதாவை எதிர்ப்பதாக கூறினார். இந்த மசோதா ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் மீதான நேரடி தாக்குதல் என்றார்.
டிச 17, 2024